Also Watch
Read this
Posted on: Jan 19, 2025 06:40 AM
By: Srini Vasan

தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத்தில் கடனை திருப்பி செலுத்த அழுத்தம் கொடுத்ததால் வங்கிக்குள்ளேயே விவசாயி பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பூச்சிமருந்துடன் வங்கிக்கு வந்து விவசாயி விபரீத முடிவு எடுத்த நிலையில், அவரது உறவினர்கள் பேங்க் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved