துபாயில் நடைபெறும் 24H ரேசில் அஜித் இனி கார் ஓட்ட மாட்டார் என அறிக்கை.GT4 போட்டியில் மட்டும் அஜித் பங்கேற்பார் என அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு.கார் ரேஸ் பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட காரணங்களை சுட்டிகாட்டி முடிவு.அஜித் குமாரின் கார் ரேஸ் அணி, தொடர்ந்து ரேசில் பங்கேற்கும் என அறிக்கை.தனிப்பட்ட லட்சியத்தை விட அணியின் முன்னுரிமை கருதி அஜித் முடிவு என அறிக்கை.