நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த போட்டிப் போராட்டத்தில் சிக்கி காயமடைந்த பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகிய இருவரும் மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக பாஜக எம்.பி.க்கள் பலர் மருத்துவமனைக்கு படையெடுத்தனர்