விக்கிரவாண்டி குழந்தை லியா மரணம்தொடர்பாக கைதான ஆசிரியை நீதிமன்றத்திர் ஆஜர்.ஆசிரியை ஏஞ்சல் விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியைக்கு மருத்துவமனையில் சிகிச்சை.உயர்ரத்த அழுத்தம் காரணமாக இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.https://www.youtube.com/embed/CY9uqNlLnHA