தனது நாட்டு வான்வெளியில் இந்திய விமானங்கள் நுழைய தடை விதித்தது பாகிஸ்தான்,இந்தியாவை சேர்ந்த போக்குவரத்து விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை இனி பயன்படுத்த முடியாது,இந்தியாவை சேர்ந்த விமானங்கள் வான்வெளியை பயன்படுத்தக் கூடாது என பாகிஸ்தான் அறிவிப்பு.