Also Watch
Read this
Posted on: Feb 02, 2025 07:51 AM
By: Srini Vasan

சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் 8 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையின் போது இந்த என்கவுன்ட்டர் சம்பவம் நடைபெற்ற நிலையில், தொடர்ந்து அப்பகுதியில் சோதனை நடைபெற்று வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved