news-tamil-logo

3/15/2026, 8:36:38 AM

news-tamil-logo
more
Home indianews 14 நாட்களாக திருவனந்தபுரத்தில் நிற்கும் பிரிட்டிஷ் விமானம்..
tv

Also Watch

tv

Read this

14 நாட்களாக திருவனந்தபுரத்தில் நிற்கும் பிரிட்டிஷ் விமானம்..

அவசரமாக தரையிறக்கபட்ட விமானம்

Posted on: Jun 28, 2025 02:32 PM

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டன் கடற்படை போர் விமனம் 14 நாட்களுக்குப் பிறகு பழுது நீக்குவதற்காக அங்குள்ள ஹேங்கர் எனப்படும் விமான தங்குமிடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

அரபிக் கடலில் பயிற்சியில் ஈடுபட்ட இந்த விலை உயர்ந்த F-35B போர் விமானம் பல நாட்களாக விமான நிலைய பாதை ஒன்றில் நிறுத்தப்பட்டது.

ஹைட்ராலிக் பிரச்சனை உள்ளிட்டவற்றால் விமானம் எழும்ப முடியாத நிலையில், தற்போது பிரிட்டனில் இருந்து தொழில்நுட்ப குழுவினர் வந்த பிறகு விமானம் ஹங்கருக்கு கொண்டு செல்லப்படும் என கூறப்படுகிறது. பிரிட்டன் குழுவினர் வந்து பரிசோதித்த பின்னரே பழுது நீக்கும் பணிகள் துவங்கும் என தெரிகிறது.

இதையும் படியுங்கள் : கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை.. ஐந்து மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
16 hrs 42 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved