Also Watch
Read this
Posted on: Aug 21, 2024 08:14 AM
By: Srini Vasan

கனமழை காரணமாக திருப்பூரில் உள்ள பழவஞ்சிபாளையம் குறவர்காலனி பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். 40-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில், விரைந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved