திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கள்ளசந்தையில் மது விற்பனை செய்தவர்களை முற்றுகையிட்ட அப்பகுதி பெண்கள் மது பாட்டில்களை சாலையில் உடைத்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். பெருமாள்மலை, பழனி சாலையில் சாலையோர பகுதியில் அமைந்துள்ள பெட்டி கடையில் வைத்து மதுவை விற்பனை செய்த நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட பெண்கள் மது பாட்டில்களை உடைத்தனர்.