Also Watch
Read this
Posted on: Jun 22, 2025 02:27 AM
By: Web Team

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென பற்றி ஏறியும் தீ காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
புளியங்குடி பகுதியில் உள்ள வனப்பகுதியில் அரிய வகை மரங்கள் மற்றும் செடிகள் தீப்பிடித்து எரிந்தன.
காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயை அணைப்பது சவாலாக இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved