நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ரூ.320 கோடியில் கட்டப்பட்ட பாலத்தில் NIT குழு ஆய்வு ,பாலத்தின் தூண்களில் மரத்தால் ஆன ஆப்புகள் செருகப்பட்டிருந்தது சர்ச்சையானது,பாலத்தின் கான்கிரீட்டுகளில் ஆங்காங்கே விரிசல் இருந்ததாக ஆட்சியர் உமாவிடம் மக்கள் முறையீடு ,பாலத்தின் உறுதித் தன்மை, கான்க்ரீட் உறுதித் தன்மை குறித்து NIT குழுவினர் தற்போது ஆய்வு.