Also Watch
Read this
By: Web Team
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ரூ.320 கோடியில் கட்டப்பட்ட பாலத்தில் NIT குழு ஆய்வு ,
பாலத்தின் தூண்களில் மரத்தால் ஆன ஆப்புகள் செருகப்பட்டிருந்தது சர்ச்சையானது,
பாலத்தின் கான்கிரீட்டுகளில் ஆங்காங்கே விரிசல் இருந்ததாக ஆட்சியர் உமாவிடம் மக்கள் முறையீடு ,
பாலத்தின் உறுதித் தன்மை, கான்க்ரீட் உறுதித் தன்மை குறித்து NIT குழுவினர் தற்போது ஆய்வு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved