news-tamil-logo

3/22/2026, 9:54:16 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காளிங்கராயன் கால்வாயில் நிறுத்தப்பட்ட தண்ணீர்... நீர் வற்றியதால் கால்வாயில் செத்து கிடக்கும் மீன்கள்
tv

Also Watch

tv

Read this

காளிங்கராயன் கால்வாயில் நிறுத்தப்பட்ட தண்ணீர்... நீர் வற்றியதால் கால்வாயில் செத்து கிடக்கும் மீன்கள்

ஈரோடு

Posted on: May 14, 2025 12:27 PM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project - 2025-05-14T175516

ஈரோடு காளிங்கராயன் கால்வாயில் இரண்டாம் போக பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால் கால்வாயில் மீன்கள் செத்து கிடக்கின்றன.

பவானி காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து காளிங்கராயன் பாசன கால்வாயில் ஆண்டுதோறும் விவசாய பாசனத்திற்காக 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.

அந்த வகையில் நடப்பாண்டு இரண்டாம் போகத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டது.

இதனால் கால்வாயில் தண்ணீர் இன்றி ஏராளமான மீன்கள் செத்து கிடப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
20 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved