news-tamil-logo

3/18/2026, 1:29:26 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வார்டு உறுப்பினருக்கு பட்டாக்கத்தியை காட்டி கொலை மிரட்டல்.. வீடியோ வைரலானதால் பாமக நிர்வாகி கைது
tv

Also Watch

tv

Read this

வார்டு உறுப்பினருக்கு பட்டாக்கத்தியை காட்டி கொலை மிரட்டல்.. வீடியோ வைரலானதால் பாமக நிர்வாகி கைது

கொலை மிரட்டல்

Posted on: Sep 19, 2024 12:11 PM

6

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினரை பட்டாக் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த பாமக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடி பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என அந்த பகுதி மக்கள் வார்டு உறுப்பினர் புகழேந்தியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

அப்போது, மது போதையில் அங்கு வந்த பாமக நிர்வாகி எல்லப்பன், வார்டு உறுப்பினர் புகழேந்தியிடம் தகராறு செய்ததோடு, பட்டா கத்தியை எடுத்து வந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், எல்லப்பனை காவல்துறையினர் கைது செய்தனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓம் சக்தி.... பராசக்தி....

0
39 mins agoshare
vnr 5(2)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved