news-tamil-logo

3/18/2026, 1:34:23 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நண்பனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த இருவர்.. மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் வெறிச்செயல்
tv

Also Watch

tv

Read this

நண்பனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த இருவர்.. மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் வெறிச்செயல்

தகராறில் நண்பர்கள் வெறிச்செயல்

Posted on: Sep 13, 2024 11:58 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VILUPURRAM

மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் நண்பனையே தலையில் கல்லை போட்டு கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த நண்பர்களான ரஞ்சித், முரளி, அருண்குமார் ஆகியோர் முட்புதர் பகுதியில் மது அருந்தியதாக தெரிகிறது.

இதில் ரஞ்சித் வீடு திரும்பாத நிலையில் புகாரின் பேரில் போலீசார் முரளி, அருண்குமார் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் நண்பன் ரஞ்சித்தை அடித்து கீழே தள்ளி தலையில் கல்லை போட்டு கொலை செய்ததோடு, முட்புதரின்ல் உடலை வீசிச்சென்றதாக ஒப்புக்கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓம் சக்தி.... பராசக்தி....

0
44 mins agoshare
vnr 5(2)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved