Also Watch
Read this
Posted on: Jan 10, 2025 01:18 AM
By: Srini Vasan

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழாவின் 6 ஆம் நாள் நிகழ்வில் நடராஜர் ஆனந்த நடனமாடினார்.
இரவு நடராஜ பெருமான் படி இறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்து தாண்டவ தீப ஆராதனை காட்டப்பட்ட நிலையில்,
நடராஜ பெருமான் திருக்கோவில் பிரகாரத்தில் வலம் வந்து ஆனந்த தாண்டவம் ஆடினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved