news-tamil-logo

3/16/2026, 7:42:00 PM

news-tamil-logo
more
Home districtnews ”பணம் ஏமாற்றியவர் மீது புகார் அளித்தால், போலீஸ் மிரட்டுகிறது”... ஆட்சியரிடம் கதறி அழுத முன்னாள் ராணுவ வீரர், அவரது மனைவி
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

”பணம் ஏமாற்றியவர் மீது புகார் அளித்தால், போலீஸ் மிரட்டுகிறது”... ஆட்சியரிடம் கதறி அழுத முன்னாள் ராணுவ வீரர், அவரது மனைவி

வேலூர்

Posted on: May 06, 2025 07:40 AM

35

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project (31)

பணத்தை ஏமாற்றியவர் மீது புகார் அளித்தால், காவல்துறை தன்னையே மிரட்டுவதாக கூறி வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவி, கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

குறை தீர்வு கூட்டத்திற்கு சென்ற தேவசகாயம், தனது மச்சான் தன்னிடம் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் இது தொடர்பாக அளித்த புகாரை போலீஸ் முறையாக விசாரிக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
3 hrs 19 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved