ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே தோழியை தாக்கிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவரும் அவரது தோழியான புவனேஸ்வரி என்பவரும் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட தகராறில் இருவரும் ஒருவரை ஒருவரை தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.