news-tamil-logo

3/23/2026, 8:22:21 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிருக்குப் போராடிய மூதாட்டி.. மூதாட்டியை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்புத் துறையினர்
tv

Also Watch

tv

Read this

வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிருக்குப் போராடிய மூதாட்டி.. மூதாட்டியை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்புத் துறையினர்

அத்தியந்தல் - கள்ளக்குறிச்சி

Posted on: Dec 02, 2024 04:57 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1AA

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

அத்தியந்தல் கிராமத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி பூங்காவனம் நிலத்திற்கு சென்ற போது, திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கிய நிலையில், திருக்கோவிலூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அவரை மீட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாராயணசாமிக்கு சீட் இல்லை, வைத்திலிங்கம் வீடு முற்றுகை

39
34 mins agoshare
pondy protestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved