Also Watch
Read this
Posted on: Oct 18, 2024 08:02 AM
By: Srini Vasan

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ரயில்வே மேம்பாலத்தின் கீழ் மழையால் தேங்கிய சகதியை அகற்றாமல் நடந்த கான்கிரீட் பணியை ரயில்வே அதிகாரி தடுத்து நிறுத்தினார்.
கம்மியம்பட்டு அருகே சென்னை - ஜோலார்பேட்டை ரயில்வே மார்கத்தில் உள்ள மூன்று கண் பாலம் என்ற ரயில்வே பாலத்தின் அடியில் மழையின் போது சேறும் சகதியுமாக காணப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved