news-tamil-logo

3/18/2026, 2:56:48 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தேங்கிய சகதியை அகற்றாமல் நடந்து வந்த கான்கிரீட் பணி.. பொதுமக்களின் தகவலின் பேரில் தடுத்து நிறுத்திய அதிகாரி
tv

Also Watch

tv

Read this

தேங்கிய சகதியை அகற்றாமல் நடந்து வந்த கான்கிரீட் பணி.. பொதுமக்களின் தகவலின் பேரில் தடுத்து நிறுத்திய அதிகாரி

ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்

Posted on: Oct 18, 2024 08:02 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
59

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ரயில்வே மேம்பாலத்தின் கீழ் மழையால் தேங்கிய சகதியை அகற்றாமல் நடந்த கான்கிரீட் பணியை ரயில்வே அதிகாரி தடுத்து நிறுத்தினார்.

கம்மியம்பட்டு அருகே சென்னை - ஜோலார்பேட்டை ரயில்வே மார்கத்தில் உள்ள மூன்று கண் பாலம் என்ற ரயில்வே பாலத்தின் அடியில் மழையின் போது சேறும் சகதியுமாக காணப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
10 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved