news-tamil-logo

3/22/2026, 9:54:16 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வெள்ளம் வடிந்து பல நாட்கள் ஆகியும் தொடங்காத பால பணி
tv

Also Watch

tv

Read this

வெள்ளம் வடிந்து பல நாட்கள் ஆகியும் தொடங்காத பால பணி

பெரியபாளையம், திருவள்ளூர்

Posted on: Jan 06, 2026 04:15 PM

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Bridge

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே வெள்ளம் வடிந்து பல நாட்கள் ஆகியும் பால பணியை தொடங்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மங்கலம் கிராமத்திற்கு பொதுமக்கள் எளிதில் செல்லும் வகையில் ஆரணி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு வந்த பாலத்தின் பணிகள், மழை காரணமாக பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், பாதியளவு கட்டி முடிக்கப்பட்ட பாலத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும், பால பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
20 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved