Also Watch
Read this
By: Web Team

அண்ணாவின் பெயரை பயன்படுத்தும் தகுதியையே அதிமுக இழந்து விட்டதாக அமைச்சர் ரகுபதி கூறினார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசியவர், திராவிடத்தை வீழ்த்துவோம் என்று நடத்தப்பட்ட மாநாட்டில் திராவிடக்கட்சி என கூறிக்கொள்ளும் அதிமுக பங்கேற்றது வெட்கக்கேடானது என ஆவேசமாக கூறினார்.
இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பு தான் தேவை என்றவர், இங்கு எந்த இந்துக்களை வாழவிடவில்லை என்பதை பவன் கல்யாண் சொல்ல வேண்டும் என்றார்.
ராமா ராமா என்று கோஷம் போட்டவர்களை முருகா முருகா என்று கோஷம் போட வைத்துள்ளது திராவிட மாடல் அரசின் சாதனை என்றார்.
இதையும் படியுங்கள் : ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved