news-tamil-logo

3/19/2026, 10:05:31 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "பருத்திவீரன்" நடிகர் சரவணன் மீது கொலை மிரட்டல் புகார் ஆவடி காவல் ஆணையரகத்தில் முதல் மனைவி சூர்யஸ்ரீ புகார்
tv

Also Watch

tv

Read this

"பருத்திவீரன்" நடிகர் சரவணன் மீது கொலை மிரட்டல் புகார் ஆவடி காவல் ஆணையரகத்தில் முதல் மனைவி சூர்யஸ்ரீ புகார்

ஆவடி - திருவள்ளூர்

Posted on: Sep 04, 2025 04:58 AM

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Actor saravanan 1st complaint

பருத்திவீரன் திரைப்பட நடிகர் சரவணன் கொலை மிரட்டல் விடுப்பதாக, அவரது முதல் மனைவி சூர்யஸ்ரீ ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். சூர்யஸ்ரீ, ஸ்ரீதேவி என 2 பேரை திருமணம் செய்த நடிகர் சரவணன், மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனித்தனியாக வசித்து வந்தார்.

சமீபகாலமாக, 2-ஆவது மனைவி ஸ்ரீதேவியுடன் வசித்து வருவதாகத் தெரிகிறது. இந்த சூழலில்தான், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு குறைதீர் கூட்டத்தில் சரவணனும், 2-ஆவது மனைவி ஸ்ரீதேவியும் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது - நயினார் நாகேந்திரன்

21
28 mins agoshare
nainar nagendran pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved