news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கூடலூர் அருகே துணை மின்நிலையம் வெள்ளத்தால் சேதம்
tv

Also Watch

tv

Read this

கூடலூர் அருகே துணை மின்நிலையம் வெள்ளத்தால் சேதம்

குள்ளப்பகவுண்டன்பட்டி, தேனி

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
EB Station inspection

தேனி மாவட்டம் கூடலூர் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியில் வெள்ளத்தால் சேதமடைந்த துணை மின் நிலையத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் இந்த துணை மின் நிலையம், கடந்த வாரம் முல்லைபெரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டது.

சேதமடைந்த கட்டடங்கள், இயந்திரங்களை பார்வையிட்ட தங்க தமிழ்ச்செல்வன், சீரமைப்பதற்கான பணிகளை விரைவில் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவால் திடீர் தீ

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதுசரி.. அவங்களுக்கும் பசிக்கும்ல..!

0
9 mins agoshare
அரசுப்பேருந்து ஓட்டுநர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau