திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஆண்டாள் சூடி கொடுத்த மாலையுடன், பட்டு வஸ்திரங்களுடன் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து திரளான பக்தர்கள் பக்தி முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து ரெங்கநாதரை வழிபட்டனர்.