Also Watch
Read this
Posted on: Jun 16, 2025 06:37 AM
By: Web Team
சென்னை அண்ணா சாலையில் அரசு பேருந்தில் ரூட்டு தலை என்ற பெயரில் மாணவர்கள் அட்ராசிட்டி.
கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் கலை அறிவியல் கல்லூரிகள் இன்று திறப்பு.
அரசுப் பேருந்தில் அராஜகத்தில் ஈடுபட்ட ரூட்டு தலைகள் 9 பேரை கைது செய்த போலீசார்.
அரசு பேருந்தில் பேனர் கட்டிக்கொண்டு மாலை அணிவித்து அட்ராசிட்டியில் ஈடுபட்ட மாணவர்கள்.
சென்னை கலை அறிவியல் கல்லூரியில் படித்து முடித்த 8 முன்னாள் மாணவர்கள் கைது.
இதையும் படியுங்கள் : ஈரானுக்கு துணையாக போரில் இறங்கும் பாக்.,
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved