Also Watch
Read this
Posted on: Feb 03, 2025 10:48 AM
By: Srini Vasan

சென்னை பூந்தமல்லி அருகே பழைய மரப்பலகைகள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆவடி போலீசார் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved