செயற்கை கருத்தாித்தல் சிகிச்சை மையங்கள் அமைக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்த அரசுக்கு ஐகோா்ட் கிளை உத்தரவுபொதுமக்களின் நலன் கருதி கருத்தரித்தல் மையங்கள் அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்-ஐகோர்ட்கிளை நீதிபதிகள்"நீதிமன்றம் மருத்துவ நிபுணா் இல்லை என்றாலும் தேவை அதிகாிக்கும் சூழலில் மக்கள் நலன் கருதி உத்தரவு பிறப்பிப்பது அவசியம்"மதுரை அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையம் ஏற்படுத்த வேண்டுமென வெரோணிக்கா மேரி பொதுநல வழக்குசெயற்கை கருத்தாித்தல் சிகிச்சை மையம் அமைக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்த உத்தரவிட்டு வழக்கு முடித்துவைப்பு