Also Watch
Read this
Posted on: Nov 29, 2025 02:39 PM
By: Web Team

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் பள்ளி இடிக்கப்பட உள்ளதாக தகவல் பரவியதால், பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பேருந்து நிலையம் பகுதியில் செயல்படும் தேன்மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக் கட்டிடங்களின் உறுதித்தன்மை குறைவாக உள்ளதால், நீதிமன்றம் இடிக்க உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved