Also Watch
Read this
Posted on: Jun 30, 2025 12:01 PM
By: Web Team
திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் மரணம் - மாஜிஸ்திரேட்டின் காரை மறித்த பொதுமக்கள்.
அஜித் குமாரின் மரணத்திற்கு நீதி வேண்டும் என மாஜிஸ்திரேட்டிடம் முறையிட்ட மக்கள்.
மாஜிஸ்திரேட் வெங்கட பிரசாத்தை மறித்து, தங்களிடமும் விசாரணை நடத்துமாறு மக்கள் முறையீடு.
போலீஸ் கஸ்டடியில் அஜித் குமார் மரணம் அடைந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை.
இதையும் படியுங்கள் : பசுமை எரிசக்தி திட்டங்கள் வாயிலாக 15.53 ஜிகா வாட்ஸ் மின் உற்பத்தி..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved