திருச்சி துவாக்குடியில் 56 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளி கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திருச்சிக்கு 2 நாள் பயணமாக வருகை தந்துள்ள முதல்வர், துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் சிலையை திறந்து வைத்தார்.