Also Watch
Read this
By: Web Team

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வட்டாட்சியர் பங்கேற்கவில்லை எனக் கூறி விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற குறை தீர்க்கும் கூட்டத்தில் வட்டாட்சியர் பங்கேற்காததால், ஒத்தி வைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை நடந்தது.
இதிலும் வட்டாட்சியர் பங்கேற்காத நிலையில், துணை வட்டாட்சியர் தலைமையில் கூட்டம் நடைபெற்ற நிலையில்,
அடுத்த கூட்டத்திலாவது அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved