சென்னை தலைமை செயலகத்தில், வடசென்னை வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், வடசென்னையில் முடிவுற்ற திட்டங்கள் மற்றும் நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.