news-tamil-logo

3/21/2026, 11:30:49 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காதலித்து ஏமாற்றிய இளைஞருடன் சேர்த்து வைக்க கோரி தர்ணா... ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தர்ணா
tv

Also Watch

tv

Read this

காதலித்து ஏமாற்றிய இளைஞருடன் சேர்த்து வைக்க கோரி தர்ணா... ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தர்ணா

தருமபுரி

Posted on: Jul 04, 2025 06:37 AM

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Darumapuri

தருமபுரி அருகே காதலித்து ஏமாற்றிய இளைஞருடன் சேர்த்து வைக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட இளம்பெண் கையில் விஷ பாட்டிலுடன் தர்ணாவில் ஈடுப்பட்டார்.

அனிதாதேவி என்ற பெண் நவீன்குமார் என்ற இளைஞரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்த நிலையில், திடீரென பேசுவதை நிறுத்திய இளைஞர் அந்த பெண்ணை நிராகரித்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அனிதாதேவி, காதலன் வீட்டிற்கு சென்று கேட்ட போது அவரது பெற்றோர்கள் அடித்து அவமானபடுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் பாலக்கோடு மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக பெண் குற்றம் சாட்டியுள்ளார்.


இதையும் படியுங்கள் : சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 49 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved