news-tamil-logo

3/19/2026, 1:12:35 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கன மழையால் சாய்ந்து முளைவிட்ட நெற்பயிர்கள்.. சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சேதம்
tv

Also Watch

tv

Read this

கன மழையால் சாய்ந்து முளைவிட்ட நெற்பயிர்கள்.. சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சேதம்

கரூர், குளித்தலை

Posted on: Dec 23, 2024 01:42 AM

34

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

கன மழை காரணமாக கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சுமார் 200 ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சாய்ந்து முளைவிட்டதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.

விளைநிலங்களில் தேங்கிய மழை நீரால் அறுவடைக்கு தயாராக நெற்பயிர்கள் முழுவதுமாக சாய்ந்து சேதமடைந்ததாகவும், ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ததாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வாட்ஸ் ஆப்-ல் விரைவில் noise cancellation வசதி

0
3 mins agoshare
Whatsapp








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved