Also Watch
Read this
By: Manigandan Raja

இரு தரப்பினர் இடையே மோதல் :
சாலைகிராமம் அருகேவுள்ளது உதயனூர் கிராமம். இங்குள்ள அடைக்கல மாதா கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு 16 ஆம் தேதி இரவு கோவில்
அருகில் அண்ணதானம் நடைபெற்றுள்ளது. அதில் இரு பிரிவை சேர்ந்த இளைஞர்கள் உணவு அருந்திக்கொண்டிருந்துள்ளனர்.
அச்சமயம் மற்றோரு பிரிவை சேர்ந்த இளைஞர்கள் உணவருந்த வந்து உணவு வைக்க கோரியுள்ளனர். இதில் உணவருந்திக்கொண்டிருந்த இரு தரப்பு இளைஞர்களும் சேர்ந்து உணவு வைக்க கோரிய இளைஞர்கள் இருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு.
அது முற்றி கைகலப்பான நிலையில் அந்த இளைஞர்கள் இருவரையும் இரு தரப்பினர் கும்பலாக தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து சாலை கிராமம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved