news-tamil-logo

3/16/2026, 6:52:06 AM

news-tamil-logo
more
Home districtnews கமிசன் தராமல் ஏமாற்றியதாக தனியார் நிறுவனம் மீது புகார்.. தனியார் நிறுவன பெண் மேலாளர் உட்பட 3 பேர் கைது
tv

Also Watch

tv

Read this

கமிசன் தராமல் ஏமாற்றியதாக தனியார் நிறுவனம் மீது புகார்.. தனியார் நிறுவன பெண் மேலாளர் உட்பட 3 பேர் கைது

திருத்தணி, திருவள்ளூர்

Posted on: Oct 17, 2024 06:53 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
36

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் எம்.எல்.எம். முறை மூலம் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்த தனியார் நிறுவனம், கமிசன் கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார் எழுந்த நிலையில், பெண் மேலாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

டிரான்ஸ் இந்தியா என்ற நிறுவனம், கமிசன் தராமல் ஏமாற்றியதால், ஏராளமான பெண்கள் மற்றும் இளைஞர்கள் அந்நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,680

3
59 mins agoshare
today gold rate








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved