news-tamil-logo

3/19/2026, 9:58:03 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தடை செய்யப்பட்ட லாட்டரி ஆன்லைனில் விற்பனை என புகார்.. சாந்தி அகர்பத்தி உரிமையாளர் கைது- ரூ.48 லட்சம் பறிமுதல்
tv

Also Watch

tv

Read this

தடை செய்யப்பட்ட லாட்டரி ஆன்லைனில் விற்பனை என புகார்.. சாந்தி அகர்பத்தி உரிமையாளர் கைது- ரூ.48 லட்சம் பறிமுதல்

லாட்டரி ஆன்லைனில் விற்பனை

Posted on: Sep 16, 2024 01:29 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
thiruvannamalai

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தடை செய்யப்பட்ட லாட்டரியை ஆன்லைனில் விற்பனை செய்ததாக சாந்தி அகர்பத்தி நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 48 லட்சம் ரூபாய் பணம், 83 சவரன் தங்க நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அகர்பத்தி நிறுவன உரிமையாளர் அருணாச்சலம், லாட்டரி விற்பனை செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது - நயினார் நாகேந்திரன்

21
20 mins agoshare
nainar nagendran pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved