மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளுவதற்கு முன்பாக, ஆயிரம் பொன் சப்பரம் அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.வரும் 12-ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும் நிலையில், ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.