news-tamil-logo

3/18/2026, 1:31:52 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புயலுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 500 மீனவர்கள்.. 11 படகுகளில் 200 பேர் மட்டுமே திரும்பியதால் மீனவர்கள் அச்சம்
tv

Also Watch

tv

Read this

புயலுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 500 மீனவர்கள்.. 11 படகுகளில் 200 பேர் மட்டுமே திரும்பியதால் மீனவர்கள் அச்சம்

காரைக்கால் - புதுச்சேரி

Posted on: Nov 28, 2024 12:53 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
காரைக்கால் - புதுச்சேரி

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வரும் நிலையில் 50 படகுகளில் கடலுக்கு சென்றவர்கள் கரை திரும்பாததால் காரைக்கால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் இருந்து 50 படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் புயலுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில், 11 இழுவை படகுகளில் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மட்டுமே திரும்பியுள்ளனர்.

மற்றவர்கள் கரை திரும்பாததால் கலக்கத்தில் இருக்கும் மீனவர்கள், கரை திரும்பாதவர்களை பத்திரமாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓம் சக்தி.... பராசக்தி....

0
41 mins agoshare
vnr 5(2)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved