news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews 1.25 கிலோ தங்கம் கொள்ளை! நடந்தது என்ன? பகீர் தகவல்
tv

Also Watch

tv

Read this

1.25 கிலோ தங்கம் கொள்ளை! நடந்தது என்ன? பகீர் தகவல்

1.25 கிலோ தங்கம் கொள்ளை

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கோவை மாவட்டம் க.க.சாவடியில் 1.25 கிலோ தங்கம் கொள்ளை தொடர்பாக புதிய தகவல்கள்.

கேரள மாநிலம் திருச்சூரில் நகைக்கடை நடத்தி வருகிறார் ஜெய்சன்.

ஜெய்சன் தனது ஊழியர் விஷ்ணுவுடன் இணைந்து சென்னை வந்து தங்கக்கட்டிகளை வாங்கியுள்ளார்.

நகை செய்வதற்காக சென்னை வந்து 1.25 கிலோ தங்கத்தை வாங்கியுள்ளார் ஜெய்சன்.

தங்கத்தை வாங்கி விட்டு கோவை சென்று அங்கிருந்து கார் மூலம் திருச்சூர் புறப்பட்ட ஜெய்சன்.

கோவை மாவட்டம் க.க.சாவடி சென்ற போது காரின் குறுக்கே நிறுத்தப்பட்ட லாரி.

லாரியில் இருந்து 5 பேர் மங்கி குல்லா அணிந்து கொண்டு காரை நோக்கி சென்றதாக தகவல்.

காரின் கண்ணாடியை உடைத்து காரின் உள்ளே கொள்ளைகாரர்கள் புகுந்ததாக தகவல்.

கார் ஓட்டுநரை அடித்து உடைத்து காரின் பின்பகுதிக்கு தள்ளிய கொள்ளையர்கள்.

காலை 6.30 மணி முதல் 7 மணிக்குள் இந்த கொள்ளை சம்பவம் நடந்ததாக தகவல்.

கொள்ளையர்கள் 5 பேரும் மலையாளத்தில் பேசியதாக தங்கத்தை பறிகொடுத்தவர்கள் தகவல்.






SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆர்சிபி அணிக்கு திரும்பும் அதிரடி வீரர் பில் சால்ட்

14
20 hrs 40 mins agoshare
news image








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved