Also Watch
Read this
By: Web Team

காசா போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், எகிப்தில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி அன்று இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் ஆயிரத்து 200 பேர் கொல்லப்பட்ட நிலையில், பலர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதன்பின் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved