அமெரிக்க அதிபர் டிரம்பின் குடியேற்றக் கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் காவல்துறை உத்தரவுக்கு அடங்காத மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.