Also Watch
Read this
By: Manigandan Raja

மதுரோவிடம் விசாரணை :
அமெரிக்காவில் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெனிசூலாவின் முன்னாள் அதிபர் மதுரோ, இன்று நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி வெனிசுலா நாட்டின் மீது தாக்குதலைத் தொடர்ந்த அமெரிக்கப் படைகள்.
அந்நாட்டின் முன்னாள் அதிபர் மதுரோ மற்றும் சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை சிறைபிடித்தன. இதனைத் தொடர்ந்து அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்ட மதுரோ, 80 நாட்களுக்குப் பிறகு விசாரணைக்காக இரண்டாவது முறையாக நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved