Also Watch
Read this
Posted on: Jan 25, 2026 09:55 AM
By: Manigandan Raja

ஈரானில் உள்நாட்டு கலவரம் தீவிரமாகி வரும் நிலையில், அங்குள்ள இந்திய மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்ப பாஸ்போர்ட் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டதால் அங்கு பதற்றமாக சூழல் நிலவி வருகிறது.
இதனால் மருத்துவ மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியா திரும்ப உதவ வேண்டும் எனவும் அங்குள்ள இந்திய தூதரகத்துக்கு அனைத்திந்திய மருத்துவ மாணவர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved