அமெரிக்காவுக்குள் நுழைய மேலும் 36 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு தடை விதிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆப்பிரிக்கா, கரீபியன் பிராந்தியத்திட்கு உட்பட்ட அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி நாடுகளுக்கும் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : ஆதி திராவிடர் மாணவ விடுதி சமையலர்கள் நியமன விவகாரம்..