news-tamil-logo

3/22/2026, 4:12:57 AM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல் குழந்தைகள் உட்பட 20 பேர் உடல் சிதறி பலி..!
tv

Also Watch

tv

Read this

தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல் குழந்தைகள் உட்பட 20 பேர் உடல் சிதறி பலி..!

டமாஸ்கஸ், சிரியா

Posted on: Jun 24, 2025 06:50 AM

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Siria church bomb

சிரியா தலைநகர் டமாஸ்கஸ் தேவாலயத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் குழந்தைகள் உள்பட 20 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

டமாஸ்கஸின் புறநகரான டுவைலாவில் உள்ள மார் எலியாஸ் தேவாலயத்திற்குள் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது உள்ளே நுழைந்த மர்ம நபர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தான்.

இதையும் படிக்கவும் :  கீவ் மீது ரஷ்யா பெரிய அளவில் தாக்குதல் டிரோன்கள், ஏவுகணைகளை கொண்டு தாக்குதல்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 32 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved