news-tamil-logo

3/15/2026, 3:30:08 PM

news-tamil-logo
more
Home tamilnadunews விநாயகர் சதுர்த்தியை ஒட்டி களைகட்டியுள்ள பூ வியாபாரம்.. கனகாம்பரம் பூ கிலோ 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை
tv

Also Watch

tv

Read this

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி களைகட்டியுள்ள பூ வியாபாரம்.. கனகாம்பரம் பூ கிலோ 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை

களைகட்டியுள்ள பூ வியாபாரம்

Posted on: Sep 06, 2024 01:12 PM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
களைகட்டியுள்ள பூ வியாபாரம்

நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ கிலோ 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காந்தி மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பூ வியாபாரம் களைக்கட்டியுள்ளது. மல்லிகை, முல்லை கிலோ 500 ரூபாய்-க்கும், செவ்வந்தி,விச்சிப்பூ கிலோ 120 ரூபாய்க்கும், ரோஜா 250 ரூபாய்க்கும், பன்னீர் ரோஜா 100 ரூபாய்க்கும், சம்பங்கி 220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வரத்து குறைவு மற்றும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்களின் விலை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
59 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved