news-tamil-logo

3/15/2026, 2:01:27 AM

news-tamil-logo
more
Home tamilnadunews ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வழங்க ரூ.372 கோடி நிதி ஒதுக்கீடு.. டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை ஓய்வுபெற்றவர்களுக்கு நிதி
tv

Also Watch

tv

Read this

ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வழங்க ரூ.372 கோடி நிதி ஒதுக்கீடு.. டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை ஓய்வுபெற்றவர்களுக்கு நிதி

போக்குவரத்துத்துறை தகவல்

Posted on: Feb 06, 2025 11:42 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
போக்குவரத்துத்துறை தகவல்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க 372 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை ஓய்வுபெற்ற மற்றும் விருப்ப ஓய்வுபெற்ற பணியாளர்கள் 1,279 பேருக்கு பி.எப்.

உள்ளிட்ட ஓய்வூதிய பலன்களுக்காக 372 கோடியே 6 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், ஏப்ரல் 2022 முதல் நவம்பர் 2022 வரை பணிபுரிந்து ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வுபெற்ற மற்றும் உயிரிழந்த பணியாளர்கள் 3,414 பேருக்கு பி.எப். உள்ளிட்ட ஓய்வூதிய பலன்களை வழங்க ஆயிரத்து 31 கோடியே 31 லட்சம் ரூபாய் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
10 hrs 7 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved