Also Watch
Read this
By: Web Team

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் 3 இந்திய வீரர்கள் அதிவேக சதம் அடித்து சாதனைகளை குவித்தனர். பிளேட் வகைப்பிரிவில் பீகார் அணியை சேர்ந்த இளம் வீரர் சூர்யவன்ஷி 36 பந்திலும், பீகார் அணியின் கேப்டன் சகிபுல் கனி 32 பந்திலும் சதம் விளாசி சாதனை படைத்தனர். எலைட் வகைப் பிரிவில் ஜார்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் 33 பந்தில் சதம் விளாசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved