news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ரிங்கு சிங்குக்கு பிராந்திய விளையாட்டு அதிகாரி பதவி
tv

Also Watch

tv

Read this

ரிங்கு சிங்குக்கு பிராந்திய விளையாட்டு அதிகாரி பதவி

உத்தரப் பிரதேசம்

Posted on: Mar 25, 2026 01:06 PM

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rinku singh

பிராந்திய விளையாட்டு அதிகாரி பதவி :

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் உட்பட 6 விளையாட்டு வீரர்களுக்கு உத்தரப் பிரதேசத்தில் அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. ரிங்கு சிங்குக்கு பிராந்திய விளையாட்டு அதிகாரி பதவியும், பாராலிம்பிக்ஸ் வீரர் பிரவீன் குமார், ஒலிம்பிக்ஸ் ஹாக்கி போட்டியில் பதக்கம் வென்ற ராஜ்குமார் பால் ஆகியோர் காவல்துறையில் டிஎஸ்பிக்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

பாரா-தடகள வீரர்களான அஜித் சிங், சிம்ரன் ஆகியோர் மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகளாகவும், பாரா-தடகள வீரர் பிரீத்தி பால் வட்டார வளர்ச்சித் துறை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முள்வேலியை அகற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

1
4 mins agoshare
VLR Land grab








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved